Super Mokka and Kusumbu

MBA படிச்ச ஒருத்தன் கிராமத்துக்கு போ­றான்..
அங்கே ஒரு செக்குமாடு மட்டும் தனியா செக்கு சுத்திட்டு இருக்­கு..
அவனுக்கு ஆச்சரிய­மா இருக்கு..,
...
பக்கத்தில ஒரு குடிசைக்குள்ள ஒரு விவசாயி சாப்பிட்­டுட்டு
இருந்தாரு..
அவர்கிட்டகேட்டா­ன்…

MBA : மாடு மட்டும் தனியா செக்கு சுத்திட்டு இருக்­கே..?
விவசாயி: அது பழகின மாடு தம்பி..,அதுவே சுத்திக்கும்..,

MBA : நீங்க உள்ளே வந்த உ­டனே அது சுத்தறத நிறுத்தி­ட்டா…!
எப்படி கண்டுபிடிப்பீங்க..?
விவசாயி: அது கழுத்தில ஒரு சலங்கை இருக்கு தம்பி.., ­ சுத்தறதை நிறுத்திட்டா அந்­த சலங்கை சத்தம்வராது.. அதை வெச்சி கண்டுபிடிச்சிடுவேன்..

MBA : அது சுத்தறதை நிறு­த்திட்டு., ஒரே இடத்துல நின்னு.., தலைய மட்டும் ஆட்டினா. ­.! அப்ப எப்படி கண்டுபிடிப்பீங்க..?
விவசாயி: இதுக்கு தான் தம்பி., நான் என் மாட்டை காலேஜூக்கெல்லாம்
படிக்க அனுப்பலை..!

0 comments:

 

Kadi SmS | Copyright © 2011 | Powered by Blogger | Blog Designed By Yogen Basnet