Thathuvam Today....
தேங்காய் இருக்கே அது சட்னி அரைக்கும் போது தன்னை விட்டு கொடுக்காது, அரைக்க கஷ்டமா இருக்கும்,
ஆனால் தக்காளி இருக்கே அது தன்னை எளிதில் விட்டு கொடுக்கும், சுலபமா சட்னி அரைக்கலாம்.
தேங்காய் சட்னி சீக்கிரம் கெட்டுபோகும்,தக்காளி சட்னி சீக்கிரம் கெடாது.!
நீதி: விட்டுக் கொடுப்பவர்கள் கெட்டுப்போவதில்ல...!!
No... No...
Don't cry.. Just put it in your mind ...😃
0 comments:
Post a Comment