1. தண்ணியில்லாத காட்டிலே அலைந்து தவிக்கும் அழகி. அவள் யார்?
2. குண்டுச்சட்டியில குதிரை ஓட்டறான்.
3. பாலிலே புழு நெளியுது. அது என்ன?
4. எழுதி எழுதியே தேய்ஞ்சு போனான். அவன் யார்?
விடை தெரிஞ்சா கண்டிபா சொல்லவும் இல்லேன்னா அடுத்தவாரம் இதே இடத்தில் பார்க்கவும்
Subscribe to:
Post Comments (Atom)
3 comments:
4.pencil ( 4.answer pencil )
1. ஒட்டகம், 2.கரன்டி, 3.பாயாசம், 4.பென்சில்
1.girrafe
2.spoon
3.payasam
4.pensil
Post a Comment